×

ஒசூர் அருகே மின்சாரம் தாக்கி 6 வயது மதிக்கதக்க மக்னா யானை உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே மின்சாரம் தாக்கி 6 வயது மதிக்கதக்க மக்னா யானை உயிரிழந்தது. சந்தனப்பள்ளி ஏரியில் நீர்நிலையை நோக்கி வந்த மக்னா யானை தாழ்வாக இருந்த மின் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.

The post ஒசூர் அருகே மின்சாரம் தாக்கி 6 வயது மதிக்கதக்க மக்னா யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Ozur ,Krishnagiri ,Sandanapalli Lake ,Dinakaran ,
× RELATED கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்தது: விவசாயிகள் மகிழ்ச்சி